spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு6.4 மீட்டர் நீளம் வரையிலான கிரானைட் கல்தூண் கண்டுபிடிப்பு!

6.4 மீட்டர் நீளம் வரையிலான கிரானைட் கல்தூண் கண்டுபிடிப்பு!

-

- Advertisement -

 

6.4 மீட்டர் நீளம் வரையிலான கிரானைட் கல்தூண் கண்டுபிடிப்பு!
File Photo

உட்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கிரானைட் கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், மாளிகைமேடு அருகே உள்ள உட்கோட்டைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 06- ஆம் தேதி மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு சுமார் 30 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்திருந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 22- ஆம் தேதி தொடங்கிய அகழாய்வு பணித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

“நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த அகழாய்வில், 72 செ.மீ. அகலம், 6.4 மீட்டர் நீளம் வரையிலான கிரானைட் கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்ட பின்னரே, அவற்றின் முழு விவரம் தெரிய வரும் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

MUST READ