Tag: Arrest
சிவகங்கை மானாமதுரை அருகே அதிர்ச்சி: இரட்டைக்கொலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!
பரபரப்பான இரட்டைக்கொலை வழக்கு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கைதுசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இரட்டைக்கொலை சம்பவத்தின் பின்னணி
மானாமதுரை மற்றும் அதன்...
ஸ்டான்லி மருத்துவமனை பிணவறையில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி உட்பட 3 பேர் கைது!
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பிணவறைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, சடலங்களுடன் வீடியோ மற்றும் ரீல்ஸ் (Reels) எடுத்த தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த நபர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது...
பெரம்பலூரில் நள்ளிரவு உச்சக்கட்ட பரபரப்பு: விதிகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரி – திமுக பிரமுகர் கே.சி.ஆர்.குமார் கைது; 150-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முற்றுகை!
காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்; திமுக பிரமுகரைச் சொந்த ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவு.பெரம்பலூரில் அரசின் தடையையும் மீறி விதிகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரி வழக்கில், திமுக பிரமுகரும் குவாரி உரிமையாளருமான...
இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு: சூட்கேஸில் முதலை தலையைக் கடத்தி வந்த நபர் கைது!
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ₹2.20 கோடி அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு.இத்தாலியில் உள்ள காசெல்லே (Caselle) சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேஸிலிருந்து துண்டிக்கப்பட்ட முதலை தலையைக் சுங்கத்துறை...
பணத் தகராறில் தி.மு.க. பாக அமைப்பாளர் வெட்டிக்கொலை: இளைஞரணி நிர்வாகி கைது – திருவொற்றியூரில் பரபரப்பு!
இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகப் புகார் கூறிய மறுநாளே அரங்கேறிய கொடூரம்; துறைரீதியான விசாரணைக்கு உத்தரவு.சென்னை திருவொற்றியூர் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தி.மு.க. பாக அமைப்பாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமும், இதில் தி.மு.க....
திண்டுக்கல் அருகே பரபரப்பு: விசாாணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓடிய ரவுடியைக் காலில் சுட்டுப் பிடித்த போலீசார்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை, போலிசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றபோது போலிசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனிப்படை தேடுதல்...
