Tag: Article
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!
ந.முருகேசபாண்டியன்
கடந்த பல நூற்றாண்டுகளாக, வைதீக சமய மேலாதிக்கம் காரணமாகப் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, தீண்டாமை நிலவிய தமிழர் வாழ்க்கை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சீரழிந்த நிலைமையிலிருந்தது. விளிம்பு நிலையினரின் வாழ்க்கை விலங்கைவிட...
வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை ஓர் அபாய அறிகுறி!
க.திருநாவுக்கரசு
திராவிட இயக்க ஆய்வாளர்
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா எடுத்து இருக்கிறது. வெனிசுலா தென்அமெரிக்க நாடுகளுள் ஒன்று. இது ஒருகூட்டாட்சி குடியரசு நாடு. இதன் தலைநகர்...
மொழிப்போர்த் தளபதி அண்ணன் எல்.கணேசன் (எல்.ஜி)
தொடக்கத்தில் கண்ணந்தங்குடிகணேசன், ஒரத்தநாடு கணேசன் என அறியப்பட்டவர்தான், பின்னாளில் எல்.ஜி என அன்பொழுக அழைக்கப்பட்ட எல்.கணேசன் அவர்கள்.தஞ்சை மாவட்ட குழுத்தலைவராக - DISTRICT BOARD CHAIRMAN வீற்றிருந்த திராவிட இரத்தினம் சர்.A.T. பன்னீர்செல்வம்...
இந்திய இலக்கியங்களைக் காக்கும் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் இலக்கியங்களை மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மொழிகளையும் காக்கும் முதலமைச்சராக உயர்ந்து காட்சி அளிக்கிறார். 'தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான இலக்கிய விருதுகள் வழங்கப்படும்'...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!
இமையம்
வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டு பல விதங்களில் முக்கியமானது. ரஷ்யப் புரட்சி (1917) நடக்கிறது. சீனப் புரட்சி (1949) நடக்கிறது. மார்க்ஸும், எங்கல்ஸும், லெனினும், மாவோவும் உலகம் முழுவதும் கவனம் பெறுகிறார்கள். மார்க்சியம்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாடக வரலாறு!
மு.இராமசுவாமி 1949ல் உருவான 'திராவிட முன்னேற்றக் கழகம்', அண்ணாவின் தலைமையில் 1967ல், 18ஆண்டுகளில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கிறது. அதனால்தான் 1969 பிப்ரவரி 03ல், அண்ணா, சந்தனப் பேழைக்குள் அடங்கியபோது, கலைஞர் தன் இரங்கற்பாவில் சொன்னார்,...
