Tag: Article
நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர்!
நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர். தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்த தவறான பிம்பத்தைச் சிலர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், நிதியை வெறும் எண்ணிக்கையாக அல்ல எண்ணமாக பார்க்க வேண்டும். அத்தகைய நீதியை நிதி நிர்வாகத்தில் உருவாக்கினார்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட இயக்கத் தழலேந்திய மகளிர் தொடரோட்டம்!
மருத்துவர் ப.மீ.யாழினி
இதுவொரு சாதாரண தொடரோட்டமல்ல. நூற்றாண்டுகளாகச் சாதியும் ஆணாதிக்கமும் செங்கல்லும் சுண்ணாம்புக்கலவையும் வைத்து எழுப்பிய சுவர்களை உடைத்தெறிந்து, முதல் வீராங்கனை தனது ஓட்டத்தைத் தொடங்குகிறாள். அவளது காலடியில் இருப்பது சமதளப் பாதை அல்ல;...
திருப்பரங்குன்றம் – ஒரு சிறு பயணம்
அறிவழகன் கைவல்யம்
சில நாட்களுக்கு முன்னதாக திருப்பரங்குன்றம் சென்று வந்தேன். புதிதாகப் போடப்பட்டிருக்கும் படிகள் தெரியாது என்பதால் காட்டுப் பாதையில் தடம் மாறினேன். வாயிலில் இருந்த காவலர் எங்கே எதற்காகப் போகிறேன் என்று கேட்டார்."நான்...
அயோத்தியும் – திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?
மருதையன்நீதி வழங்கும்போது, "அண்ணன் தம்பி" என்று பார்க்கக் கூடாது என்பது புகழ் பெற்ற சினிமா வசனம். அதுபோல, சட்டம், நீதி, முன்தீர்ப்பு, மரபு ஆகிய எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது, "மனுதாரர் சங்கியா"...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!
கவின் மலர்சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!
அதி அசுரன்ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுவுடைமை என்பவைதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். இந்த இலக்குகளை நோக்கித்தான் பெரியாரின் ஒட்டுமொத்த உழைப்பும் இருந்தது.சமுதாயத் தளத்தில் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் இந்த இலக்குகளுக்காகவே...
