Tag: articles
காமராஜரை பலி கொண்ட காங்கிரஸை, தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு செல்வபெருந்தகை முயற்சி செய்யலாமே…
P.G.பாலகிருஷ்ணன்
இந்திய தேசிய காங்கிரஸ், இந்த பெயர் இன்று உலக அளவில் அடையாளம் காணும் வகையில் இருந்தாலும், 1885-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி இந்திய அளவில் வெள்ளையர்களை எதிர்க்கக் கூடிய மனநிலையில் இருந்த...
சீமானின் அரசியல் நாடகத்தால் பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது…
பொன்னேரி,
P.G.பாலகிருஷ்ணன்பனை மரத்தை வைத்து அரசியல் கூத்து அரங்கேறி வருகிறது. சீமானின் நாடகத்தால், பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது. என்று பொன்னேரி பால கிருஷ்ணன் விமா்சித்துள்ளாா்.தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்க கூடிய பனைமரம்,...
தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்…
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பாஜகவின் கூலிப்படையாக மாறி தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகி வருகின்றனர்.கனிம வளக்கொள்ளையர் சேகர் ரெட்டிக்கு எதிராக கடந்த 2016-ல் அமலாக்கத் துறையினா் நடத்திய ரெய்டு மூலம்...
காலத்தை வென்ற கலைஞர்…பட்டிமன்ற பேச்சாளர்கள் புகழாரம்…
தமிழுக்காக தமிழர் நலனுக்காக ஒரு வரலாறாக வாழ்ந்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாள் விழாவாக முன்னெடுப்பது சிறப்புக்குரிய விஷயம் என்று சுகிசிவம், கவிதா ஜவகர், மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோா் பெருமிதம்...