Tag: ATM Robbery
பூந்தமல்லி அருகே ஏடிஎம் எந்திரத்தை தூக்கிச் சென்று ரூ.12 லட்சம் கொள்ளை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கேரளாவில் கைது – ஆவடி துணை கமிஷனர் பேட்டி!
திரில்லர் கொள்ளை: பூந்தமல்லி அருகே கூடப்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தையே காரில் தூக்கிச் சென்று ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமரர் ஊர்தி திருட்டு:...
திருவள்ளூரில் பரபரப்பு! ATM இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை – வெல்டிங் இயந்திரத்துடன் வந்த மர்ம கும்பல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ATM மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து சுமார் ரூ.12 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை...
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை… வாகன சோதனையின்போது சிக்கிய கொள்ளையர்கள்!
சீர்காழி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலச்சாலை கிராமத்தில் சீர்காழி - நாகப்பட்டினம்...
ஏ.டி.எம். கொள்ளை வழக்கு: பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை!
திருவண்ணாமலை ஏ.டி.எம். மைய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை காவல்துறையினர், ஹரியானாவில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்புகடந்த பிப்ரவரி மாதம்,...
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை – 5 பேர் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும்...
