Tag: Breaking

உதவி எண்களை சசிகாந்த் செந்தில் அறிவிப்பு !

அக்டோபர் 14 ம் தேதி முதல் 17 ம் தேதிவரை வடகிழக்கு பருவமழையினால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மழையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த தகவல்களை...

மாணவர் மரணம் – மாநிலக் கல்லூரிக்கு இரண்டு நாள் விடுமுறை

மாணவர் உயிரிழந்ததை அடுத்து மாநில கல்லூரிக்கு நாளையும், திங்கள் கிழமையும் விடுமுறை. பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் சுந்தர் உயிர் இழந்தார். மாணவர் சுந்தர் உயிரிழந்ததை அடுத்து...

50 கோடி ரூபாய் சொத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி

20 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு 50 கோடி ரூபாய் சொத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி.1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை வாங்கி உள்ளார்.5...