HomeBreaking Newsசென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து

சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து

-

- Advertisement -

ஆவடியில் இருந்து கடற்கரை ஸ்டேஷன் நோக்கி சென்ற மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து.சென்னை மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துசென்னை ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்சிசியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் 3 வது பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பெட்டியை மீண்டும் ரயில் பாதையில் ஏற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது – அரசாணையை ரத்து செய்ய வேண்டும்!

MUST READ