Tag: Chennai

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – போரூர் வழித்தடத்தில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - போரூர் உயர்மட்ட வழித்தடத்தில் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.இது...

இறுதிக்கட்டத்தை எட்டிய புதிய குளங்கள் உருவாக்கும் பணி! 

கிண்டி ரேஸ் கோர்ஸில் புதிய குளங்களை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதுகிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வாடகை பாக்கி செலுத்தாததால் தமிழ்நாடு அரசு...

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு – இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை...

சென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! – உச்ச நீதிமன்றம்

சுரோஷ் குமார் தாக்கூர் தலைமையிலான அதிகாரி குழு விசாரிக்கும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...

அம்பத்தூரில் குண்டும் குழியுமாக காட்சி தரும் சாலைகள்: தொழில் முனைவோர், ஊழியர்கள் அவதி ! சென்னை மாநகராட்சியை  கண்டித்து போராட்டம் !!

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழில்பேட்டையானது அன்றைய முதலமைச்சர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி...

கீழே விழுந்தால் யாராவது வந்து தூக்கி விடுவார்கள் என்று காத்திருக்கக் கூடாது – நடிகர் அர்ஜுன் தன்னம்பிக்கை பேச்சு

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் டாக்டர்  எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலையின் 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நேற்று மாலை ...