Tag: Chief Minister

நெல் ஈரப்பதம் தளர்வு கோரிக்கை நிராகரிப்பு: ஒன்றிய அரசைக் கண்டித்து நவ. 23, 24-ல் டெல்டா மாவட்டங்களில் போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு!

உடன்பிறப்பே வா சந்திப்பில் நிர்வாகிகள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய விதமாக நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக...

சிறுபான்மையினரின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட முதல்வர் – நன்றி தெரிவித்த பிரசிடெண்ட்

ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மை பிரிவு குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய ஹஜ் அசோசியேஷன்...

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகத்தை தொடங்கிய பாஜக – முதல்வர் கண்டனம்

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு...

மூத்த உறுப்பினருக்கு போனில் அழைப்பு விடுத்த முதல்வர் – கண்ணீருடன் நெகிழ்ந்த மகன்

தனது தந்தையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் நாளை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார் என சிவக்குமார் கூறினாா்.உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக...

ஜே.டி.யூ சட்டமன்ற தலைவராக முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு!

பீகார் மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதீஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசு அமைக்கும்...

பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு சட்டப்பூர்வ தண்டனை வழங்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும் – எடப்பாடி

ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப்படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி...