Tag: Child

குழந்தை கடத்தல் வழக்கு – சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது…

குழந்தை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.சென்னை, வியாசர்பாடியில் உள்ள ரேணுகாம்பாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(52). இவருக்கு பவானி மற்றும்...

ஆதரவற்ற குழந்தையாகிவிட்டது அதிமுக…அன்போடு அரவணைக்கும் முதல்வர் ஸ்டாலின் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

அ.தி.மு.க தற்போது அப்பா அம்மா இல்லாத குழந்தையாக மாறிவிட்டது அந்த குழந்தைகளையும் நமது முதல்வர் அன்போடு அரவணைத்து வருகிறார் என திருப்பூரில் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.திருப்பூர் வடக்கு மாநகர திமுக அலுவலகம் திறப்பு விழா ...

மூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது – உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உளுந்தூர் பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு மூன்றாவது பிரசவத்திற்கான...

திருவள்ளூரில்  சோகம்…வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனாய் வந்த வண்டு

திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் திருவள்ளூர்...

சிறுவன் கடத்தல் வழக்கு… சிபிசிஐடியின் மெத்தனம்…உயர்நீதி மன்றம் அதிருப்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று அதிருப்தியை தெரிவித்த உயர்நீதி மன்றம்.களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ் தேனியைச் சேர்ந்த...

பிரியவேண்டும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்ற தந்தை…

சென்னையில் மவுண்ட்டில் உள்ள தனியார் விடுதியில் குழந்தையை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38) இவர் சொந்தமாக...