Tag: CM Vijay
ஒரு மன்னிப்புக் கூட கேட்க மனமில்லை; வசனகர்த்தா கொடுத்த ஸ்கிரிப்ட்!” – முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த ஜெயக்குமார்!
"கரூருக்குச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், வழக்கம் போலத் தனது வசனகர்த்தா எழுதிக் கொடுத்த சினிமா ஸ்கிரிப்டை மேடையில் முழங்கியுள்ளார். தன்னைப்பார்க்க வந்து உயிரிழந்த மக்களுக்குப் பொதுவெளியில் ஒரு மன்னிப்புக் கூடக் கேட்க அவருக்கு...
“எம்.ஜி.ஆரிடம் பார்த்த மனிதநேயத்தை முதலமைச்சர் விஜய்யிடம் பார்க்கிறேன்!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நெகிழ்ச்சிப் பேச்சு!
"அடுக்குமொழியில் பேசி தங்களைச் சிறந்த பேச்சாளர்கள் என்று நிரூபிப்பவர்கள் அமைச்சர்கள் அல்ல; எதார்த்தமாக மக்கள் நலன் பேசிச் செயல்படுபவர்களே சிறந்த அமைச்சர்கள். அந்த வகையில், புரட்சிகரமான மாற்றத்தை நோக்கித் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை...
“மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!
கரூர் துயரச் சம்பவத்தின்போது மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து தப்பியோடியது யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றவர்கள் யார் என்பது அங்குள்ள மக்கள் அனைவருக்குமே தெரியும் என திமுக எம்பி கனிமொழி, தமிழக முதல்வர்...
கரூரில் முதல்வர் விஜய் பயன்படுத்திய தவெக பிரச்சாரப் பேருந்து: 41 பேர் பலியான கொடூர விபத்தின் சாட்சியை மீண்டும் கொண்டு வந்ததா? – பொதுமக்கள் வேதனை!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சரியாக 60-ஆவது நாளில் முதல்முறையாகக் கரூர் மண்ணிற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தவெக கட்சிப் பேருந்தையே மீண்டும் மேடையாகப் பயன்படுத்தியிருப்பது கரூர் மக்களிடையேயும்,...
“கரூரில் ₹25,000 கோடி கோயில் நிலம் பட்டா மாற்றம்: முதல்வர் விஜய்யின் சுயநல அரசியல்!” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
"கரூரில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட 4 கோயில்களுக்குச் சொந்தமான ₹25,000 கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள் அவசர அவசரமாகத் தனியாருக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன" என்று...
