Tag: Condemnation

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம், போலி புகார்: கருப்பு முருகானந்தம் கடும் கண்டனம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள் மற்றும் பொய்யான புகார்களின் அடிப்படையில் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், எவ்வித முறையான விசாரணையுமின்றிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என...

கல்வித்துறையில் குரல்வளையை நெரிக்கும் முயற்சிகள் பலிக்காது: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!

மாணவர்களுக்கு அரசியலும் போராட்டமும் தேவையில்லை என்ற பழமைவாதப் கருத்துருவாக்கம் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே முறியடிக்கப்பட்டுவிட்டதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சுட்டிக்கட்டியுள்ளார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மாணவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும் தீரமிக்க...

அரியலூரில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார்...

‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கை: இந்து ராஷ்டிர அரசியலின் முன்னெடுப்பு – எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம்!

அனைத்து அரசு நிகழ்வுகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் எதிரானது என்று மதுரை...

“ஆட்சியும் மாறும்! காட்சிகளும் மாறும்!” – கரூர் கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனம்!

கரூரில் நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தற்போதைய முதல்வர் விஜய் பேசிய பேச்சுக்கு, திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளன.​"127 தொகுதிகளில் கொத்து...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைப்பது தமிழ்நாட்டின் உயர்கல்வி தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் ஆபத்தான நகர்வு என்று எஸ்டிபிஐ...