Tag: Conference
உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?
குமரன்தாஸ்
ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை...
முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும், வெறி அரசியல் மாநாடு – முத்தரசன் கண்டனம்
“முருகனின்” பெயரால் முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும் பாஜகவின் ஜனநாயக விரோத அரசியல் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.சாவர்க்கரின் சிந்தனையில் பிறந்த “இந்துத்துவ” அரசியல்...
முருக பக்தர்கள் மாநாட்டை அரசியலாக்கும் பாஜக – சண்முகம் குற்றச்சாட்டு
முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதில் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளாா். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை...
ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு…
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா...
இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இன்றும் 35 துணைவேந்தர்கர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாடு...
மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!
"அதிகாரம் பறிக்கப்பட்டாலும் நான் இன்னும் வேந்தராகவே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை 32 துணை வேந்தர்கள் புறக்கணித்து விட்டார்கள்.இதுவரை திராவிட மாடல் அரசுடன் நேரடி மோதலில்...