Tag: Country

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் – முதலமைச்சர்

நமது நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதே எனது கனவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னையில் நடைபெற்ற ” தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தனது உரையை ”எனது...

நாடு சிறியதா, பெறியதா என்பதல்ல; அரசியல் நிலைப்பாடுதான் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது – சு.வெங்கேடசன் எம்.பி

நாடு சிறியதா, பெரியதா என்பதல்ல, அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுத்தித்தன்மையை பாதுகாக்கிறது என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்தியா நடத்திய 'மிலன் 2026' (MILAN 2026)...

”திராவிட வயலில் நட்ட விதை… இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்”  – கருணாஸ் புகழாரம்…

“அறிஞர் அண்ணா திராவிட வயலை உழுதார்; முத்தமிழ் அறிஞர் நல்ல விதை நட்டார்; அந்த விதை இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்,” என்று முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் எழுதிய கவிதையை நடிகரும்...

இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும் – கவிஞர் வைரமுத்து

தோழர் நல்லகண்ணு மறைந்துவிட்டார் சிவப்புக் கட்சியின் கறுப்பு காந்தி இறந்துவிட்டார் என கவிஞா் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“எழுந்தாலும் விழுந்தாலும் கடலின் புகழ்பாடும் அலைபோல, கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் செங்கொடி சுமந்த சிங்கம்...

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது – எடப்பாடி

நாட்டில் என்னென்ன விஷயம் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.'தமிழ்நாட்டில் என்ன அரசியல் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்து பார்த்தால்தானே விஜய்க்கு அரசியல் தெரியும்' என...

வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!! வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம்…

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பேட்டியளித்துள்ளாா்.சென்னை பாரிமனையில்...