Tag: Crime

டேட்டிங் செயலி மூலம் போலீஸ் பெயரில் நூதன மோசடி-  பட்டாபிராமை சேர்ந்த ஐந்து பேர் கைது

சென்னை வியாசர்பாடி மூன்றாவது பள்ளத் தெருவை சேர்ந்தவர் தாமோதர கண்ணன் 24 இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரது செல்போனில் ஆன்லைன் டேட்டிங் செயலியை இன்ஸ்டால்...

தூத்துக்குடி முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சுமார் 100 சவரன் நகைகள் கொள்ளை

தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவில் மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுகுமார் என்பவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து சுமார் 100 பவுன் நகை கொள்ளை தடையவியல் காவல்துறையினர் சோதனை தென்...

ஈரோடு : முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி

ஈரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழில் அதிபர்களிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி நபர் ஒருவர் கைது.ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை !ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில்...

பாலியல் வன்கொடுமை வழக்கு- ரேவண்ணா ஆதரவாளர் கைது!

முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு நடுவே, கர்நாடகா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான...

திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

முகமூடி அணிந்து வந்து குடும்பத்தையே தீர்த்து கட்ட நினைத்த கொலையாளியை ஒரு மாதமாகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன்/65.சென்னை துறைமுகத்தில் கப்பல்...

மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் மீது சரமாரி அரிவாள் வெட்டு – போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர்...