Tag: Crime

சென்னை: வீட்டை அபகரித்த வழக்கறிஞர் – 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

போலியான ஆவணங்கள் மூலம் வீட்டை அபகரித்த வழக்கறிஞரிடம் இருந்து, 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கவும், வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மாதவன்...

அமலாக்கத்துறை  அதிரடி  நடவடிக்கை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிப்பு!சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை கையகப்படுத்தியதிலும் இலங்கை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததிலும் இந்திய அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாகக் கூறி, ரூ.908 கோடி அபராதம்...

நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் பலி!

சீரியல் நடிகை ரேகா நாயர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர். நடிகை ரேகா நாயர் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பால கணபதி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொலைக்காட்சித்...

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு: விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி மனு

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டார் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில்...

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிக்கு திடீர் மாரடைப்பு

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் ஜூலை 16 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.பொன்னை பாலு, அருள், திருமலை உள்ளிட்ட 10 பேர்...

13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்: முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 9 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் என்சிசி பயிற்சி முகாமிற்கு சென்ற 12 வயது மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை. நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி மற்றும் இதில் தொடர்புடைய 9 பேர்...