Tag: Crime

காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50  ஆயிரம் ரூபாய் திருட்டு!

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது.காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன்...

ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

ஆவடியில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்திய வாலிபர் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது ஆவடி காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்....

பள்ளி ஆசிரியையின் தாலி செயின் பறிப்பு – இரு இளைஞர்கள் கைது

மணப்பாறை அருகே தனியார் பள்ளி ஆசிரியையிடம் தாலி செயின் பறித்த வாலிபர்கள் கைதுதிருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கீர்த்தனா (26). இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்...

இன்ஸ்டா பழக்கத்தில் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த மாணவி- வசமாக சிக்கிய வாலிபர்

துக்க நிகழ்வுக்கு கானா பாடல் பாடும் நபருடன் இன்ஸ்டாகிராம் பழகத்தில் வீட்டில் அனுமதித்து எல்லாம் முடிந்த பின்னர் நாடகம் ஆடிய மாணவி சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த லட்சுமி, தனியார் பள்ளி...

வெறிபிடித்த தனியார் பள்ளி தலைமையாசிரியர் கைது – குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அத்துமீறல்

தனியார் மழலையர் பள்ளி தலைமையாசிரியர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது.சென்னை பாலவாக்கத்தில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா(44), இவரது பள்ளியில் 22 வயது இளம்பெண்...

மூன்று விரைட்டியில் ஆப்பர் , ரூ.30,000 கட்டணம் – ஆப் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி

தனிமையில் மகிழ்வுடன் இருக்க பெண் உள்ளனர் எனக்கூறி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி நிகழ்ந்துள்ளது.பொள்ளாச்சியை சேர்ந்த 5 பேர் கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை...