Tag: Crime

13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்: முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 9 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் என்சிசி பயிற்சி முகாமிற்கு சென்ற 12 வயது மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை. நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி மற்றும் இதில் தொடர்புடைய 9 பேர்...

ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

கடந்தாண்டு, ஆகஸ்ட்18 ஆம் தேதி , பட்டினப்பாக்கம் அணுகு சாலையில், ரவுடி ஆற்காடு சுரேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் தான், ஜூலை 5ல், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ்...

ராணுவ வீரரை நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்திய போலீஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரரை நிர்வாணாபடுத்தி அடித்துத் துன்புறுத்திய போலீசார். இந்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் ஒருவர், சொந்த வேலையாக ஜெய்ப்பூர் வந்துள்ளார். அவரை...

கணவனின் பாலியல் தொல்லை, பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி – கல்லூரி முதல்வர் ராஜினாமா

கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியமல் பிரிந்து சென்ற 4 மனைவிகள். மருத்துவக் கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது.இங்கு நாள்தோறும்...

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் : தேனி போலீஸார்

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி...

மின்கம்பியை பிடித்த தம்பதியினர்

வேதாரண்யம் அருகே கணவன், மனைவி இருவரும் மின்கம்பியை பிடித்து உயிரிழப்பு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செண்பகராயநல்லூர் கிராமத்தில்  குமரேசன் (35) அவரது மனைவி புவனேஸ்வரி(28) வீட்டு மாடியில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி...