Tag: Crime

இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து தங்கசெயின் திருட்டு – மருத்துவ மனையில் பரபரப்பு

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்த  மூதாட்டியின் உடலில் இருந்து  4 பவுன் தங்க செயினை திருடி சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை...

யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்க ஆர்டர் : ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாந்த விவசாயி..!

யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்குவதற்காக ராஜஸ்தானில் உள்ளவருக்கு பணம் செலுத்தி ஏமாந்த தெலுங்கானா விவசாயிதெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் முத்தி ரெட்டி குடேம் கிராமத்தை சேர்ந்த விவசாய  கொண்டய்யா. இவர் பசுக்களை...

மனைவி தனியார் பேங்க் மேனேஜர்… கணவன் IPS அதிகாரி… லோன் வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி!

தண்டையார்பேட்டை ஆர்டிஓ ஏஜென்டிடம் வங்கியில் ரூ.5 கோடி லோன் வாங்கி தருவதாக 29 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட மூன்று பேர் கைது!மனைவி ஆக்சிஸ் பேங்க் மேனேஜர், கணவன் IPS  அதிகாரி...

அரசு அதிகாரியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல் – 3 பேர் கைது

திருப்பத்தூரில் அரசு அதிகாரியை  நிர்வாணப்படுத்தி மிரட்டி பணம் பறித்த இரண்டு பெண்கள் உட்பட  மூவர் கைது.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நிக்லஸ் மனைவி செல்வி என்கிற சூசையம்மாள் இவர் ‌சன் லைட்...

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைது

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் பேட்மிட்டன் பயிற்சியாளரான தினேஷ் பாபுவின் கொலை சம்பவத்தில் 5 பேர் கைது. இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை கைது...

மளிகைக்கடையில் தகராறு – ஆத்திரத்தில் காரை ஏற்றி கடையை நொறுக்கிய பேராசிரியர்..!

சிதம்பரத்தில் மளிகைக்கடை மீது காரை ஏற்றி பொருட்களை நொறுக்கி சேதப்படுத்திய உதவி பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் பாலச்சந்தர் (43). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்...