Tag: Crime

11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு. பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச்...

கோவையில் ஆன்லைன் மோசடி: இரண்டு பேர் கைது – ரூபாய் 15 லட்சம் பறிமுதல்

கோவையில் வாட்ஸ் அப்பில் குழுவை தொடங்கி லாட்டரியில் பரிசு அளிப்பதாக கூறி ஏராளமான நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது.கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர்...

சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் – போக்சோவில் கைது

துறையூர் அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் முசிறி போலீசாரிடம் இருந்து தப்பிய போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இரு...

கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது

ஆரணி அருகே கடனை திருப்பி தராத காரணத்தினால் ஆட்டு வியாபாரியை சினிமா பட பாணியில் இன்னோவா காரில் கடத்தி சுமார் 10 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்த 3 நபரை போலீசார்...

அமெரிக்கர்கள்- வெளிநாடுவாழ் இந்தியர்களை குறிவைத்து மோசடி- 62 பேர் கைது

அமெரிக்கர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் குறிவைத்து பே பால் என்ற பெயரில்  கால் சென்டர் வைத்து மோசடியில் ஈடுப்பட்ட 62 பேரை கைது செய்த தெலங்கானா சைபர் க்ரைம் போலீசார்.தெலங்கானா மாநிலம்  ஐதராபாத்தைச் சேர்ந்த...

ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!

ஒடிசா மாநில இளைஞர் கொலையில் வட மாநில தரகர்கள் உட்பட மூவர் கைது. பணம் தர மறுத்ததால் கொலை செய்தது அம்பலம்.ஈரோடு ரயில்நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்...