Tag: Crime
ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவர் கைது – கூட்டாளி தலைமறைவு
போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் விஜயகுமார் என்பவர் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.33...
துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!
வீட்டை உடைத்து திருடச் சென்ற திருடன், போலீஸ் வருவதை அறிந்து கதவை பூட்டி கட்டிலுக்கு அடியே பதுங்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு முகப்பேர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச்...
நெதர்லாந்தில் இருந்த படி திருட்டை கண்டுபிடித்த வீட்டின் உாிமையாளா்! திருடா்கள் கைது…
வீட்டுக்குள் திருடர்கள் இருப்பதை நெதர்லாந்தில் இருந்தபடி அறிந்த நெதர்லாந்தில் இருந்தபடி கொடுத்த தகவலின்படி திருடா்கள் கைது செய்யப்பட்டனா்.சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசன் பிள்ளை தெருவை சேர்ந்த வெங்கட்ரமணன் (58), நெதர்லாந்தில் வசிக்கும் தனது...
கலெக்டர் என் சொந்தக்காரர்..! ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது
கலெக்டரின் உறவினர் எனக் கூறி கும்பகோணம் ஆடிட்டரிடம் 1 கோடி ரூபாய் பறித்த காவல் ஆய்வாளர் நெப்போலியனை தர்மபுரிக்கு சென்று தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம்...
சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை
சேலம் மாவட்டத்தில் பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் கேட்ட கிராம நிர்வாகி மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.சேலம்...
கல்லூரி மாணவரை காரில் கடத்திச் சென்ற கும்பல்! தலைமறைவான மா்ம நபா்களால் பரபரப்பு..!
ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு, கல்லூரி மாணவரை காரில் கடத்திச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவான...
