Tag: Crime
சொகுசு வாழ்கைக்கு ஆசை… திருட்டில் ஈடுபட்ட தம்பதிகளை மடக்கி பிடித்த போலீஸ்
சிங்கம்புணரி அருகே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார். அவர்களிடம் இருந்து 80 கிராம் தங்கம், சொகுசு கார் மற்றும்...
8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்…அதிரடி காட்டிய தனிப்படை பிரிவு
சென்னையில் கடந்த 8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் சிக்கி உள்ளதாக கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக முகமுது...
தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை
விடுதி அறைக்குள் தேமுதிக பிரமுகர் ஏழுமலை அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். அவரது சடலத்தை காவல்துறையினா் மீட்டனா்.திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள சன்னதி தெருவில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு...
பெயர் கேட்டாலே நடுங்கும் ஆண்கள்… யார் அந்த சொப்பன சுந்தரி ஹேமலதா?…
காவல் நிலையம் அருகே கடை வைத்து கொடுத்து காவல் காக்க வைத்த அந்த எஸ்.ஐ யார் ,யார் அந்த சொப்பன சுந்தரி ஹேமலதா பெயர் கேட்டாலே நடுங்கும் ஆண்கள். போலீசாரிடம் சிக்குவாரா ?...பார்ப்போம்…சென்னை...
தனியார் வங்கி ஊழியாின் சாதுர்யமான கைவாிசை! போலீசாரின் தீவிர வேட்டை
திருவள்ளூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசிய செம்பு நகை அடகு வைத்து 4.33 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாா்கள்.திருவள்ளூர் ஆயில் மில்...
17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: விசாரனையில் அதிர்ச்சி…5 பேர் மீது வழக்கு
17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர் மற்றும் கணவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்...
