Tag: Crime
மூன்றரை பவுன் நகை… உஷாரான அடகு கடை உரிமையாளர் – கில்லாடிப் பெண் கைது
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நகை அடகு கடையில் மூன்றரை பவுன் போலி நகை வைத்து ஏமாற்ற முயன்ற பெண் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ,உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை கடைவீதி பகுதியில் நகை...
சென்னைக்கு தனித்தனி விமானங்களில் வரும் ஈரானிய கொள்ளையர்கள்: திடுக்கிடும் புது தகவல்கள்
சென்னை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்களை பற்றி பல திடுக்கிடும் புது தகவல்கள்.மூன்றாவதாக கைது செய்யப்பட்ட சல்மான் நேற்று முன்தினமே கர்நாடக பதிவு எண் கொண்ட பைக்குடன் சென்னை வந்து...
பேச மறுத்த சிறுமியை தீ வைத்து பொசுக்க முயற்சி: நண்பனுடன் முன்னாள் காதலன் வெறிச்செயல்..!
எட்டயபுரம் அருகே பேச வர மறுத்த முன்னாள் காதலியை முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பர் தீ வைத்து கொலை செய்ய முயற்சியா ? தீக்காயம் அடைந்து 17 வயது சிறுமி அரசு...
கருவில் என்ன குழந்தை…சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்:மடக்கி பிடித்த மருத்துவ குழு
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் செய்யும் கும்பலை மருத்துவ குழுவினர் 55 கிலோமீட்டர் பின் தொடர்ந்து இரண்டு பெண்கள் உட்பட ஒரு வாலிபரை பிடித்து வேப்பூர் காவல்...
சென்னையில் வழிப்பறி கொள்ளையன் மீது என்கவுண்டர் பாய்ந்தது
சென்னை அடையார், வேளச்சேரி, திருவான்மியூர், கிண்டி ஆகிய பல்வேறு இடங்களில் வயதான முதியவர்களிடம் மர்ம நபர்கள் இருவர் சையின் பறிப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அடையார் காவல் மாவட்ட போலீசாருக்கு பெரும் சவாலாக...
ஆறுமாத காதல்…காதலியின் திடிர் மாற்றம்…ஆத்திரத்தில் காதலனின் வெறிச்செயல்
ஆறு மாதங்களாக காதலித்து வந்த காதலி வேறு ஒருவருடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து வந்ததால் காதலியுடன் அவரது அம்மாவையும் கத்தியால் வெட்டி கொலை செய்த காதலன்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில்...
