Tag: Crime
இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: 22 வயது கல்லூரி மாணவியை கொலை செய்த அண்ணன்
பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை 22 வயது கல்லூரி மாணவி காதலித்ததால் அண்ணனே ஆணவக்கொலை செய்து உள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி...
வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: காதலன் மீது புகார்….
திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதியில் வைத்து பலாத்காரம் செய்த காதலன் மீது காதலி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகாா் அளித்துள்ளாா்.சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண்,...
தகாத உறவால் எற்பட்ட வாக்குவாதம்…கொலையில் முடிந்த சோகம்
பொன்னேரி அருகே ஏரிக்கரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கைது. அத்தை உடனான தகாத உறவை தட்டி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அடித்து கொலை.திருவள்ளூர் மாவட்டம்...
வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை: தனிப்படை போலீசாரால் கொலையாளி கைது
விருகம்பாக்கம் வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை வழக்கில் கொலையாளி கார்த்திக் மற்றும் அவரது உறவினர் ரவி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கொலையாளி கார்த்திக்கை செல்போன் டவர் மூலமாக சிவகங்கை, நாங்குநேரி உள்ளிட்ட பல...
80 லட்சம் மதிப்புள்ள அட்டைகள் கடத்தல்…கடலோர காவல்படையின் அதிரடி நடவடிக்கை
இந்திய கடலோர காவல்படை ராமேஸ்வரம் அருகே கடத்தப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளது.இந்திய கடலோர காவல்படை கடந்த 30 ஆம் தேதி ராமேஸ்வரத்தை அடுத்த தெற்கு உச்சிப்புளி கடற்கரைக்கு...
வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம்: அடகு கடையை ஏமாற்றிய பலே ஆசாமி..!
வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம் வைத்து பணம் பெற்று அடகு கடை உரிமையாளர்களை ஏமாற்றிய நபர் கைது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவை சேர்ந்த 39 வயதுடைய பிரகாஷ் இவர்...
