Tag: Crime

வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை: தனிப்படை போலீசாரால் கொலையாளி கைது

விருகம்பாக்கம் வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை வழக்கில் கொலையாளி கார்த்திக் மற்றும் அவரது உறவினர் ரவி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கொலையாளி கார்த்திக்கை செல்போன் டவர் மூலமாக சிவகங்கை, நாங்குநேரி உள்ளிட்ட பல...

80 லட்சம் மதிப்புள்ள அட்டைகள் கடத்தல்…கடலோர காவல்படையின் அதிரடி நடவடிக்கை

இந்திய கடலோர காவல்படை ராமேஸ்வரம் அருகே கடத்தப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளது.இந்திய கடலோர காவல்படை கடந்த 30 ஆம் தேதி  ராமேஸ்வரத்தை அடுத்த தெற்கு உச்சிப்புளி கடற்கரைக்கு...

வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம்: அடகு கடையை ஏமாற்றிய பலே ஆசாமி..!

வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம் வைத்து பணம் பெற்று அடகு கடை உரிமையாளர்களை ஏமாற்றிய நபர் கைது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவை சேர்ந்த 39 வயதுடைய பிரகாஷ் இவர்...

மூன்றரை பவுன் நகை… உஷாரான அடகு கடை உரிமையாளர் – கில்லாடிப் பெண் கைது

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நகை அடகு கடையில் மூன்றரை பவுன் போலி நகை வைத்து ஏமாற்ற முயன்ற பெண் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ,உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை கடைவீதி பகுதியில் நகை...

சென்னைக்கு தனித்தனி விமானங்களில் வரும் ஈரானிய கொள்ளையர்கள்: திடுக்கிடும் புது தகவல்கள்

சென்னை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்களை பற்றி பல திடுக்கிடும் புது தகவல்கள்.மூன்றாவதாக கைது செய்யப்பட்ட சல்மான் நேற்று முன்தினமே கர்நாடக பதிவு எண் கொண்ட பைக்குடன் சென்னை வந்து...

பேச மறுத்த சிறுமியை தீ வைத்து பொசுக்க முயற்சி: நண்பனுடன் முன்னாள் காதலன் வெறிச்செயல்..!

எட்டயபுரம் அருகே பேச வர மறுத்த முன்னாள் காதலியை முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பர் தீ வைத்து கொலை செய்ய முயற்சியா ?  தீக்காயம் அடைந்து 17 வயது சிறுமி அரசு...