Tag: Crime

நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது

உதகை அருகே 50 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை, தாய் இரண்டு  மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் தனிபடை போலிசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கபட்ட விவசாயி உதகை...

லட்சக்கணக்கில் பணமிருக்கும் என்று வழிப்பறியில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு ஏமாற்றம். 3 பேர் கைது

சென்னை மின்ட் தெரு பகுதியில் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது...

போலீசாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல் – ஒருவர் கைது !

பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க மப்டியில் சென்ற தனிப்படை போலீசாரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அதில் ஒருவரை கைது செய்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த...

மக்களே உஷார்! இணையதளம் மூலம் பணமோசடி

இணையதள பங்கு வர்த்தகம் எனக்கூறி, கோவையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.32.19 லட்சம் மோசடி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை விளாங்குறிச்சி, சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (53),...

 நண்பனை தாயின் சேலையிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்த வாலிபர் 

தாயை தவறாக பேசிய நண்பனை தாயின் சேலையாலேயே கழுத்தை நெறித்து வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர்...

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் கொள்ளை – இருவர் கைது

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.2.8 லட்சத்துக்கு நகை வாங்கிய காய்கறி கடைகாரர் மற்றும் அவரது தோழி கைது.மதுரை மாநகர் எல்லீஸ்நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற...