Tag: Crime
பேஸ்புக் மூலமாக 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ. 3 லட்சம் தருவதாக மோசடி!
திருப்பத்தூர் அருகே FACEBOOK மூலமாக ஐந்து ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால் 3 லட்சம் பணம் கொடுப்பதாக வந்த விளம்பரத்தை நம்பி 14,700 ரூபாய் பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை செய்து பரிகொடுத்த இளைஞர்திருப்பத்தூர்...
மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்!
கோட்டயம் ரயில் நிலையத்தில் ரூ. 32 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல். ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் வட மாநில இளைஞரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32...
மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்
மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம்...
ஏழு ஆண்களை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் கைது
ஏழு ஆண்களை ஏமாற்றி இருபது லட்ச ரூபாய் பறித்த ஏற்காட்டை சேர்ந்த பெண்ணின் பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் உள்பட இரண்டு பேர் கைது ஐந்து பேரை தொடர்ந்து போலீசார் தேடி...
டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கிய ரவுடிகளின் வெறிச்செயல் – இருவர் படுகாயம்
சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் மதுபான கூடத்தில் ரவுடிகள் சிலர் மது குடித்துவிட்டு ஊழியர்களை சரமாரியாக அறிவாளால் வெட்டி சாய்க்கும் சிசிடிவி காட்சிகள் பார்ப்பதற்கு பதப்பதக்க வைக்கின்றன...சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான கூடம்...
குடிபோதையில் காலி சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவன்… அலட்சியம் காட்டிய காவல்துறை!
குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் நடவடிக்கைகள் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு.சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது...
