Tag: Crime

சைபர் குற்றவாளிகள் வீசும் வளையில் விழுந்து பணத்தை இழக்க வேண்டாம் – மாவட்ட எஸ்.பி. சுப்பாராயுடு

மொபைல் செயலி மூலம் பெற்ற கடனுக்கு  தவனை செலுத்தவில்லை என  பெண் மென்பொருள் பொறியாளரின் மார்பிங் செய்த நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவோம் என்று மிரட்டிய எஜென்சி நிர்வாகிகளை கைது செய்த போலீசார்.ஆந்திர மாநிலம்...

ஏடிஎம் மையத்தில்  பண மோசடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள்  இருவர் – கைது

பணம் ஏடுத்து தறுவதாக கூறி வட மாநில் இளைஞர்கள் இருவர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து 60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளனா். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

வாக்கிங் கூட போக விட மாட்டீங்களா…பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ள பெண்கள் அச்சம்!

தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட தென்மலை தென் குமரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியான வாலிபரை காவல்துறையினர் கைது செய்து...

20 வயது பெண்ணை கற்பழித்த 18 வயது வாலிபர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ். லால்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஓரு மாதமாக காதலித்து வந்த நிலையில் அந்த பெண் நேற்று...

பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியிடமும் பாலியல் சீண்டல்… ஞானசேகரனின் செல்போனில் 5 ஆபாச வீடியோக்கள்..!

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் கைதான ஞானசேகரன், மேலும் ஒரு மாணவியிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.பாதிக்கப்பட்ட மாணவியிடம் நடத்திய விசாரணையில், அவரது தோழி ஒருவரையும்...

ஆவடியில் நில அளவையர் கைது

ஆவடியில் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் சுமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை...