Tag: Crime

சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சென்னை திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து...

முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் இடைத்தரகர் என பொது இடங்களில் தன்னை அறிமுகப்படித்திக் கொண்டு முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் ஏமாற்றிய பணத்தில் விலைமாதர்களுடன் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டவராம் முருகன்.  இதுவரை 5 பெண்களை திருமணம்...

பட்ட பகலில் அரங்கேறிய கொள்ளை – வியாபாரிகள் அச்சம்

கோவையில் பட்ட பகலில் செல் ஃபோன் கடையில், பெண் விற்பனையாளரிடம் விலை உயர்ந்த புளூட்டூத் ஹெட் செட் கொள்ளையடித்துக்கொண்டு ஓட்டம். கடையில் தனியாக இருந்த பெண் விற்பனையாளரிடம், பொதுமக்கள் நடமாட்டமுடைய நகரின் மையப்பகுதியில்...

வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த பெண் – நகையை பறிகொடுத்த பரிதாபம்

செங்குன்றத்தில் வீட்டிற்குள் புகுந்து இரண்டு வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 சவரன் நகை பறிப்பு. மர்ம நபர்கள் இருவருக்கு போலீஸ் வலை வீச்சு.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடகரையை...

உணவு டெலிவரி  செய்த பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு – இருவர் கைது

ராஜமங்கலம் பகுதியில் பிரியாணி ஆர்டர் டெலிவரி செய்ய வந்த தனியார் உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய ஐ டி ஊழியர் உட்பட 2 நபர்களை போலிசார் கைது...

அவதூறு வழக்கில் யூடியூபர் ரங்கராஜன் நரசிம்மன் – கைது

ஸ்ரீபெரும்புதூர் ஜீயார்  குறித்து அவதூராக பேசிய ரங்கராஜன் நரசிம்மன்  என்கிற யூடியூபரை   14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவுஸ்ரீபெரும்புதூர் ஜியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ...