Tag: Criminals
குற்றமிழைத்தோரின் சொத்துக்களை முடக்கி, கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்! – பெ.சண்முகம் வலியுறுத்தல்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி விரிவான விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது. அதில் அரிய...
ஆன்லைன் மோசடி குற்றவாளிகளை வலைவீசி பிடித்த போலீசார்… ரூ.76.5 லட்சம் பறிமுதல்!
ஆன்லைனில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட இரு மாநிலங்களைச் சேர்ந்த 4 சைபர் குற்றவாளிகளை இணையவழி குற்றப்பிரிவு, மதுரை மாவட்ட போலீசார் கைது செய்தனர். இதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஆன்லைன் முதலீட்டில்...
பணத்துக்காக குழந்தைகள் கடத்தல் – போலீஸ் பிடியில் குற்றவாளிகள்
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளை பணத்திற்காக கடத்திச் சென்ற நபர்கள். குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த காவல்துறை குழந்தைகளை பத்திரமாக மீட்டியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம்...
ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது
ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது
திருவள்ளூர் அருகே ஆள்மாறாட்ட கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான குதிரை சுரேஷை 10 மாதங்களுக்குப் பிறகு வேறொரு வழக்கில் சிறையில் இருந்தவரை போலீஸ்...