Tag: Devotees
திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்.முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோற்சவ...
திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர் உற்சவம் கோலாகலம்: வடம் பிடித்து தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
திருவொற்றியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா...
ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!! 20 பெண் பக்தர்கள் படுகாயம்… ஒருவர் பலி!!
விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் சென்ற பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விழுப்புரம் மாவட்டம் சூரப்பாளையம் பகுதியில் உள்ள 21 பெண்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி...
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்…
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.தைப்பூச திருவிழா முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் தமிழகத்தின்...
பழநியில் குவிந்த பக்தர்கள்…3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்…
சபரிமலை சீசன், விடுமுறை தினம் காரணமாக பழநி மலைக்கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி...
தீபத்தூண் விவகாரம்…ஆறாவது நாளாக பக்தர்களுக்கு மலை ஏறும் அனுமதி மறுப்பு…
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஆறாவது நாளாக பக்தர்களுக்கு மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், 1000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பரங்குன்றத்தில் மலை...
