Tag: dharmapuri

செல்பி எடுக்க முயன்ற இளைஞரை மிதித்து கொன்ற யானை

செல்பி எடுக்க முயன்ற இளைஞரை மிதித்து கொன்ற யானை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றி திரிந்த இரண்டு காட்டு யானைகள், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிக்குள் நுழைந்தது.போச்சம்பள்ளி நகருக்குள் சுற்றிதிரிந்த...

தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்

தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் வனப்பகுதியில் வளர்க்கப்படும் 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியினை வனத்துறை மேற்கொண்டுள்ளது.19,000 மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை தருமபுரி வனச்சரக...

தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி

தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி தருமபுரி மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில்...