Tag: Edappadi palanisami
”பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்று தந்தது அதிமுக”- எடப்பாடி பழனிசாமி
”பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்று தந்தது அதிமுக"- எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்தால் அதிமுக தொண்டா்கள் கொந்தளிப்பில் உள்ளனா். அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...
“பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கு பணி...
‘விரைவில் நீதிமன்ற படிகளை எண்ண போகிறீர்கள்’ ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை
‘விரைவில் நீதிமன்ற படிகளை எண்ண போகிறீர்கள்’ ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை
முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.ஈபிஎஸ் அவர்களே..! சட்டம் தன்...
13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் அவர் மேலும், கள்ளச்சாராய...
இபிஎஸ் தலைமையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.ஓபிஎஸ் அணியில் உள்ள மருது அழகுராஜ் அண்மையில் ஒரு...
மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது கள்ளச்சாராய கலாச்சாரம். இதனால் மூன்று பேரின் உயிர் போய் இருப்பது அறிந்து வருத்தமடைந்தேன். உடனே இந்த கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்த வேண்டும்...