Tag: Edappadi Palaniswami
“ஜெயக்குமார் மரணம்- உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...
“ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஏப்ரல் 30-...
“தொழிலாளர் பெருமக்களுக்கு மே தின வாழ்த்துகள்”- எடப்பாடி பழனிசாமி!
தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின வாழ்த்துகள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர்...
“தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி அறிக்கை!
தண்ணீர் பற்றாக்குறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும். தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது ஈரான்!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி...
‘கோடைக்கால பயிற்சி முகாம் கட்டணம்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.வேரோடு கருகி வரும் மிளகு கொடிகள்- விவசாயிகள் கவலை!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,...
“அரசியல் தலைவர்கள் மத துவேஷக் கருத்தைத் தவிர்க்க வேண்டும்”- பிரதமரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு!
அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேஷ கருத்துகளைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில...
