Tag: Edappadi Palaniswami

அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார்… தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்

அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார். தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர்...

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம் எல் ஏ, எம் பி மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்( Addl.sessions 3rd)  நீதிபதி ஜெயவேலு முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகிறார்.திமுக எம்.பி....

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கருணாபுரம்...

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்புமத்திய சென்னை திமுக எம்.பி.தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பரப்புரையின்...

“ஜெயக்குமார் மரணம்- உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...

“ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஏப்ரல் 30-...