Tag: Egmore

எழும்பூர் விவகாரம் – பெண் வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பெண் வழக்கறிஞர் மோகனாவுக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.​கடந்த சில நாட்களுக்கு...

எழும்பூர் தொகுதி – ”ரவுடிகளை வைத்து பணப்பட்டுவாடா” அதிமுகவினர் மீது திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

ஜனநாயக முறைப்படி திமுக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுகவினர் டெபாசிட்டை பெற ரவுடிகளை வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கொடுத்து குளறுபடி செய்வதாக ஆதாரத்துடன்  திமுக வேட்பாளர் தமிழன்...

ரயில் பராமரிப்பு பணி: எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள்

ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் சில தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் டிசம்பர் 20 முதல் 23வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில்...

எழும்பூர் ரயில் நிலைய நெரிசல் – ரயில்வே போலீஸ் எச்சரிக்கை

எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக...

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழிதடம் – மார்ச் 10 ஆம் தேதி தொடக்கம்

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது வழித்தடத்தில் அதிவிரைவு ரயில்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர்...

ஆப்பிள் ஐ -பேடு, இயர் பட்ஸ் திருடர்: கிளவுட் தொழில் நுட்பத்தில் கொத்தாக தூக்கிய ரயில்வே போலீஸ்..!

எழும்பூர் வந்த ரயிலில் இருந்து ஆப்பிள் ஐ பேடு, இயர் பட்ஸ் திருடி சென்ற நபரை கிளவுட் தொழில் நுட்பம் மூலம், இரண்டு நாள் கொக்கு போல் காத்திருந்து எழும்பூர் ரயில்வே போலீசார்...