Tag: entered
தாம்பரம் போலீஸ் பூத்துக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு!
ஜிஎஸ்டி சாலையில் போலீஸ் பூத்துக்குள் கடும் சீற்றத்துடன் இருந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சிக்னலில் போலீஸ் பூத் உள்ளது இதில் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்த...
திடீரென சாலையில் புகுந்த யானைக் கூட்டம்…பீதியில் வாகன ஓட்டிகள்!
ஆந்திராவில் திடீரென்று வனப்பகுதியில் இருந்து சாலையில் தோன்றிய யானைகள் கூட்டம். அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புலிச்சரளா மண்டல வனப்பகுதியை ஒட்டியுள்ள...
தோட்டத்து வீட்டில் புகுந்த நாகப்பாம்பு
பெரியகுளம் (தேனி மாவட்டம்) அழகர்சாமிபுரம் கண்மாய்கரை பகுதி தோட்டத்து வீட்டில் முகமது என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் நாகப்பாம்பு புகுந்துள்ளது. பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. வனத்துறையினருக்கு உதவிடும்...
