Tag: EPS

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக எப்போது நிறைவேற்றும்? – ஈபிஎஸ் கேள்வி

தேர்தலின் போது திமுக, அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, கொண்ட...

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட...

மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் – முகவர்களுக்கு ஈபிஎஸ் அறிவுரை

மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முகவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் என்று வந்தாலே அதை நேர்மறையாகவும்,...

விடியா திமுக ஆட்சியில் காவல்துறையினர்களுக்கே பாதுகாப்பு இல்லை – ஈபிஎஸ் விமர்சனம்!

விடியா திமுக ஆட்சியில் காவல்துறையினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் .செய்துள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில்...

லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது – ஈபிஎஸ்!

லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அரசு...

தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டுமென்றே அண்ணாமலை ஜெயலலிதாவின் மீது அவதூறு பரப்புகிறார் – ஈபிஎஸ்!

தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டுமென்றே அண்ணாமலை ஜெயலலிதாவின் மீது அவதூறு பரப்புகிறார் என அதிமுகப் பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்கள் ஜாதி, மதங்களுக்கு...