Tag: Firefighters
சிவகாசி அருகே காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்புப் படையினர் தீவிர மீட்புப் பணி!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அட்டைப் பெட்டி ஆலையில் படர்ந்த தீ
சிவகாசி மற்றும் அதன்...
நெல்லை அருகே தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதியைச் சூழ்ந்த கரும்புகை — அணைக்கத் தீவிரப் போராட்டம்!
திருநெல்வேலி மாவட்டம் கல்லூர் அருகே இயங்கி வரும் பிரபலத் தனியார் பேப்பர் மில்லில் (காகித ஆலை) இன்று பிற்பகலில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து...
ஏசியில் பதுங்கி இருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகள்: லாவகமாகப் பிடித்த தீயணைப்புத் துறையினர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வீட்டில் அமைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் (AC) பதுங்கியிருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகளைத் தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்து அப்புறப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும்...
பட்டுக்கோட்டை நகராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர போராட்டம்!
பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெரும் தீப்பிழம்புடன் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தீயணைப்பு...
டெக் மகிந்திரா நிறுவனத்தில் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு பணிபுரிந்து வரும் நிலையில் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெக் மகிந்திரா நிறுவனத்தின்...
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங் களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? அன்புமணி கேள்வி
மனித வளத்தை வீணடிக்கக்கூடாது: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? அன்புமணி கேள்விபா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்...
