Tag: Foreign
தேர்தல் முறைகேடு விவகாரம் – விதிகளை மீறி வாக்களித்த வெளிநாட்டு வாக்காளர்கள் கைது…
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சுமார் 25 நபர்கள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் பதிவு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு...
SIR குளறுபடி: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம்…
SIR குளறுபடியால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம். சந்தி சிரிக்குது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்.சென்னை அசோக் நகர், நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜித்தேந்திரநாத் (வயது38) என்ஜினியரான இவர் கனடா நாட்டில்...
ஹார்முஸ் நெருக்கடியில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அழுத்தம்; ஈரானின் அணுசக்தி நிலப்பாட்டிற்கு ஆதரவு
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான பதற்றங்களைத் தணிக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் புதன்கிழமை அழைப்பு...
ரஷ்ய அதிபர் புடினுடன் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு – போர் முடிவுக்கு வருமா?
ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புடின், எகிப்து வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறாா்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி...
”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது”– வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு…
”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை...
இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு – வேல்முருகன் எம்.எல்.ஏ காட்டம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் என தி.வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக வாழ்வுாிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத்தியில் நரேந்திர...
