Tag: fraud

பேஸ்புக் மூலமாக 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ. 3 லட்சம் தருவதாக மோசடி!

திருப்பத்தூர் அருகே FACEBOOK மூலமாக ஐந்து ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால் 3 லட்சம் பணம் கொடுப்பதாக வந்த விளம்பரத்தை நம்பி 14,700 ரூபாய் பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை செய்து பரிகொடுத்த இளைஞர்திருப்பத்தூர்...

ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி – காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்பனை செய்வதாக கூறி ஒரே பெட்ரோல் பங்கை பத்து பேரிடம் விற்பனை செய்து 10 கோடி ரூபாய் மோசடி...

‘ஒரு பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும்..’ சிக்கிய சாமியார் குடும்பம்..

சிறப்பு பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி ரூ. 2.30 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள...

இரிடியம் எனக்கூறி ஈசியாக செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடி!

ஆண்டிப்பட்டியில் இரிடியம் எனக் கூறி பித்தளை செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது! ரூ.4.50 லட்சம் பறிமுதல். மற்றொரு நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி – கார் ஓட்டுநர் கைது

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார்  கைது செய்தனர்.கோவை வெள்ளலூர் கஞ்சிகோணம்பாளையம், கம்பர் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சரவணன் (41). இவரிடம்...

217 சவரன் நகை , ரூ.89 லட்சம் மோசடி! 35 பேரை ஏமாற்றிய நபர் அரஸ்ட் !

ஈரோட்டில், மானியத்துடன் வங்கி கடன் பெற்றுத்தருவதாக கூறி, 30.க்கும் மேற்பட்டோரிடம், 217 சவரன் நகை மற்றும் 89 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை மோசடி செய்த நபரை ஈரோடு மாவட்ட குற்ற பிரிவு...