Tag: fraud

காதல் மொழி பேசி கைவரிசை காட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது

சென்னை மணலி சின்ன மாத்துரை சேர்ந்த இளம்பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  (தமிழ் சாதி) இணையதளத்தில் தனது திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதை பார்த்து மேற்கு...

குடியிருப்பு வீடு ஒதுக்கீடு மோசடி: போலி முத்திரை எங்கு இருந்து கிடைத்தது? அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பா?

குமரி மாவட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு மோசடியில் கைதான பெண்களை போலிஸ் காவல் எடுத்து விசாரனை செய்ய முடிவு. தலைமறைவான பெண்ணை தேடி சென்னைக்கு தனிப்படை விரைந்துள்ளனர். விசாரனை முடிவில் பல...

முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் இடைத்தரகர் என பொது இடங்களில் தன்னை அறிமுகப்படித்திக் கொண்டு முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் ஏமாற்றிய பணத்தில் விலைமாதர்களுடன் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டவராம் முருகன்.  இதுவரை 5 பெண்களை திருமணம்...

Part time job Fraud சைபர் வழக்கில் 5 பேர் கைது

Part time job Fraud சைபர் வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து...

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் சொத்துக்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி...

ரூ.1 கோடி மோசடி செய்த ‘பில்டர்’ கைது

Ootyயில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையை சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...