Tag: Government
“15 நாட்களில் 1,253 பேருக்கு அரசுப் பணி”- டி.என்.பி.எஸ்.சி. தகவல்!
கடந்த 15 நாட்களில் 1,253 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு கொடுமை… மனம் திறந்த ராதிகா ஆப்தே…தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த பிப்ரவரி 01-...
மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தி யாத்திரைத் தொடங்க அனுமதி!
மணிப்பூரில் இருந்து யாத்திரைத் தொடங்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!வரும் ஜனவரி...
“வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
விண்ணைத் தொடும் வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மூதாட்டியை மடியில் அமர வைத்து வாக்குச் சேகரித்த எம்.எல்.ஏ.!இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ்...
தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க உத்தரவு!
தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!டெல்லியில் இன்று (செப்.29) மதியம் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்...
ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக் ...
மணிப்பூரில் நீடிக்கும் வன்முறையால் பதற்றமான சூழல்!
மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும், அங்கு அமைதியின்மைத் தொடர்கிறது.பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டிஇதற்கிடையே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ராணுவத்தினர் அங்கு...