Tag: High Court

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு- விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை நாளை (ஜூலை 07) ஒத்திவைப்பதாக மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்அமைச்சர் செந்தில்...

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது திருவள்ளூர் அருகே போலீஸ் ஏஎஸ்பி வாகனத்தை மது போதையில் வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்களை போலீசார்...

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!

 செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 04) தீர்ப்பளிக்கிறது.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர்...

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

 அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!சட்டவிரோதப் பணிப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள...

“ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

 "ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்" என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும்- ஜெயக்குமார்சேலம் சுகவனேஸ்வர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான...

செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!

 அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்தப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது – மாற்றம் முன்னேற்றம் –...