Tag: hunger
ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த மொழி சீட்டாயிரம்...
ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம்…
நாடு முழுவதும் நடைபெறும் போராட்டதால் ரயில் சேவை பாதிப்பு இருக்காது என தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், Running allowance மற்றும் travelling allowance-ஐ உயர்த்த வேண்டும், ஒரு...
13 நாட்களாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. தூய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதி….
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மீண்டும் வழங்க கோரி 13 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் தூய்மை பணியாளர் உடல் மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூரில் உள்ள கம்யூனிஸ்ட்...
காங்கிரஸ் மேலிடம் வேண்டுகோளுக்கு இணங்கி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் எம்.பி.சசிகாந்த செந்தில்
காங்கிரஸ் மேலிடம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை அடுத்து, 4 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில்.தமிழகத்திற்கு கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ் நாடாளுமன்ற...
உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் – சசிகாந் செந்திலிடம் முத்தரசன் வேண்டுகோள்
தனிப்பட்ட முறையில் உண்ணாவிரதம் இருந்து உடலை வருத்திக்கொள்ள வேண்டாம். உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் காங்கிரஸ்...
சிவகிரியில் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் – அண்ணாமலை அறிவிப்பு!
கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை ஆடுத்து சிவகிரியில் நாளை நடைபெற இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.மேலும் தனது பதிவில் , ” ஈரோடு தம்பதி...
