Tag: india

உத்தரகண்டில் மேக வெடிப்பு; ஐந்து பேர் பலி, பல குடும்பங்கள் மாயம்…

உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில்  மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்றும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.வெள்ளிக்கிழமை அதிகாலையில்...

பிச்சை எடுக்கத் தடை…புதிய மசோதா நிறைவேற்றம்

மிசோரமில் பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, சட்டப்பேரவையில்  நிறைவேற்றியுள்ளது.பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டப்பேரவையல் நிறைவேற்றியுள்ளது.இதன் மூலம் அரசு, NGO இணைந்து பிச்சைகாரர்கள் இல்லாத மாநிலமாக...

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பீகார் மாநிலத்தில் அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.மத்திய அரசு தரப்பு:-அரசியல் சாசனப் பிரிவு 32 கீழ் மாநில அரசுகள் நீதிமன்றத்தை...

கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி

தெலங்கானாவில் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்ததால் பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து எலும்புகள் உடைத்த மனைவியால் பரபரப்பு.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம், வி.எம். பஞ்சார் கிராமத்தை சேர்ந்த ...

100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள்… ஏற்றுமதி செய்யும் சுசுகி…

குஜராத்தில் தயாரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் பணியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.அரசு முறை பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்...