Tag: IPS

பல் பிடுங்கிய விவிகாரம்… ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக மாட்டாரா? நீதிபதி சரமாரி கேள்வி…

அம்பாசமுத்திரம் பகுதி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கிய வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜராகாததால், நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினார்.நெல்லை மாவட்டம்...

வறுமையை வென்று அசத்தல்… தங்கை ஐ.ஏ.எஸ்- அக்கா ஐபிஎஸ்..!

தமிழ்நாட்டில் வசிக்கும் ஐ.ஏ.எஸ். ஐஸ்வர்யா ராமநாதன் மற்றும் ஐ.பி.எஸ். சுஷ்மிதா ராமநாதன் என்ற இரண்டு சகோதரிகளின் கதை, வறுமையை எதிர்த்துப் போராடி இன்று இந்த நிலையை அடைந்துள்ள மக்களை மிகவும் ஊக்குவிக்கிறது. முதலில்,...

தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் – அரசு அதிரடி

தமிழகத்தில் முக்கிய உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக அரசின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக அவ்வபோது பணியிட மாற்றம் செய்வது வழக்கம்....

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடி- ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனை

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடி- ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனை ஐ.பி.எஸ். அதிகாரிகள் திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை பள்ளிக்கரணை சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் தீபா...

மக்கள்தான் உண்மையான மேல் அதிகாரிகள்- மு.க.ஸ்டாலின்

மக்கள்தான் உண்மையான மேல் அதிகாரிகள்- மு.க.ஸ்டாலின் இந்தியக் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு...