Tag: issue

தீபத்தூண் விவகாரம்…ஆறாவது நாளாக பக்தர்களுக்கு மலை ஏறும் அனுமதி மறுப்பு…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஆறாவது நாளாக பக்தர்களுக்கு மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், 1000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பரங்குன்றத்தில் மலை...

திருப்பரங்குன்றம் விவகாரம்… வேல் புகைப்படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு…

"காக்க காக்க தமிழ்நாட்டை காக்க விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட" கோவில் மசூதி சர்ச் வேல் புகைப்படத்துடன் திருப்பரங்குன்றம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான...

போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தீவிரம்… திமுகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்

போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டபேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் செயல்பட்டதாகக் கூறப்படும் போலி மருந்து...

திருப்பரங்குன்றம் விவகாரம்… தமிழ்நாடு அரசின் முடிவு பாராட்டுக்குறியது – சண்முகம்

"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்...."அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி சென்னை சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா...

திருப்பரங்குன்ற விவகாரம்…நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் – சண்முகம் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தீர்ப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பை தற்போது அமல்படுத்தக் கூடாது என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையிடை அருகே உள்ள தனியார்...

வக்பு சொத்து விவகாரம்…தீர்ப்பாயத்தை அணுக மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

வக்பு சொத்து பதிவு காலவரம்பு விவகாரம் தொடர்பாக வக்பு தீர்ப்பாயத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்ககோரிய பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான விசாரணை...