Tag: Journalists
“திரைப்படத் தோல்விக்கும் ஊடகவியலாளரா காரணம்?..” நக்கீரன் கோபால் மீது 3 வழக்குகள்!.. ஆளுங்கட்சியின் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்கள் மத்தியிலான கோபத்தையும் நிர்வாகத் திறமையின்மையையும்...
“காரணம் இதுதான்!” ஊடகங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்? சைலண்டாக விளக்கமளித்த செய்தித் தொடர்பு துறை!
சென்னையில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' நிகழ்வில் ஊடகங்கள் அனுமதிக்கப்படாதது, அரசியல் மற்றும் பத்திரிகையாளர் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில்,...
பத்திரிகையாளர்களைப் பயமுறுத்துகிறதா தவெக அரசு?” – ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதாக மதன் அறிவழகன் பரபரப்பு குற்றச்சாட்டு!
தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தவெக அரசு, தங்களுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்த முயல்வதாகவும், ஊடக சுதந்திரத்தில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும் மூத்த பத்திரிகையாளர் மதன்...
பத்திரிகையாளர் விஜயன் விவகாரம்: ஜெயலலிதா காலத்து அராஜகப் பாதையை நோக்கிப் போகிறதா தமிழக ஆட்சி?
தமிழகத்தில் தற்போதைய புதிய ஆட்சி அமைந்து வெறும் 60 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள்ளாகவே 1991-96 காலகட்டத்து ஜெயலலிதா ஆட்சிக்கால சர்வாதிகாரப் போக்கை நினைவுபடுத்தும் அராஜகச் சூழல் தலைதூக்கியுள்ளதா என்ற அச்சமும் விவாதமும்...
புதிய தலைமுறை விஜயன் விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறையா? – இந்திரகுமார் தேரடி அதிரடி நேர்காணல்!
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த நெறியாளரும், தமிழகத்தின் மதிப்புமிக்க ஊடகவியலாளருமான திரு. விஜயன் அவர்கள் அண்மையில் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தமிழக ஊடகத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.அவருக்கு ஆதரவாக...
செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? – அன்புமணி
கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்...
