Tag: Journalists

பத்திரிகையாளர்களைப் பயமுறுத்துகிறதா தவெக அரசு?” – ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதாக மதன் அறிவழகன் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தவெக அரசு, தங்களுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்த முயல்வதாகவும், ஊடக சுதந்திரத்தில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும் மூத்த பத்திரிகையாளர் மதன்...

பத்திரிகையாளர் விஜயன் விவகாரம்: ஜெயலலிதா காலத்து அராஜகப் பாதையை நோக்கிப் போகிறதா தமிழக ஆட்சி?

தமிழகத்தில் தற்போதைய புதிய ஆட்சி அமைந்து வெறும் 60 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள்ளாகவே 1991-96 காலகட்டத்து ஜெயலலிதா ஆட்சிக்கால சர்வாதிகாரப் போக்கை நினைவுபடுத்தும் அராஜகச் சூழல் தலைதூக்கியுள்ளதா என்ற அச்சமும் விவாதமும்...

புதிய தலைமுறை விஜயன் விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறையா? – இந்திரகுமார் தேரடி அதிரடி நேர்காணல்!

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த நெறியாளரும், தமிழகத்தின் மதிப்புமிக்க ஊடகவியலாளருமான திரு. விஜயன் அவர்கள் அண்மையில் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தமிழக ஊடகத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.அவருக்கு ஆதரவாக...

செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? – அன்புமணி

கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்?  என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்...

மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…

பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள்...

பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…

டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு குறித்த விவகாரத்தில் பிரதமரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியின் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட  சம்பவம்...