Tag: kallakurichi incident

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பாதிக்கப்பட்டவர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 56- பேர் உயிரிழந்த சூழலில்,...

கள்ளக்குறிச்சியில் குணமடைந்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் வேதனை!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று...

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து 49 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும்...

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல்,...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 30 பேர் கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில்...