Tag: kallakurichi incident
கள்ளக்குறிச்சியில் ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் ரூ.60-க்கு விற்பனை செய்யட்டது அம்பலம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியானது நகராட்சிக்கு உட்பட்ட நீதிமன்றம், காவல் நிலையம் உள்ளிட்ட...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும்...
கள்ளக்குறிச்சி சம்பவம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும்...
கள்ளக்குறிச்சி விவகாரம் : ஐ.ஜி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார், ஐஜி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து விசாரணையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 107 உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ...
கள்ளக்குறிச்சி சம்பவம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 37 உயிரிழந்த சம்பவத்திற்கு இதன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகளாவன, மாவட்ட எஸ்.பி....
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் – சட்டப்பேரவையில் இரங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குறித்து 37 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் அருகே கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை...